நமது காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வன் பா.உதயகுமார் மேட்டுப்பாளையத்தில் 2009 - ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் (pole vault ) போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்துள்ளார்.
இவர் இது மட்டுமின்றி 2011 - ம் ஆண்டு கோயமுத்தூரில் நடைபெற்ற குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
2014 - ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும் 2015 - ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.
இவரின் இந்த திறமைகளை வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் காட்டம்பட்டி ஊர் பொதுமக்களின் சார்பாக மனமார பாராட்டுகிறோம்.
சான்றிதழ் :
இவர் இது மட்டுமின்றி 2011 - ம் ஆண்டு கோயமுத்தூரில் நடைபெற்ற குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
2014 - ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும் 2015 - ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.
இவரின் இந்த திறமைகளை வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் காட்டம்பட்டி ஊர் பொதுமக்களின் சார்பாக மனமார பாராட்டுகிறோம்.
சான்றிதழ் :
No comments:
Post a Comment