விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திருக்குறள் 1330

திருக்குறளை அனைத்து தமிழர்களும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் எண்ணம் மேலோங்கியதால் நாம் இந்த பதிவினை உருவாக்கினோம்.

 உலகத்தமிழர்களாலும் உலகிலுள்ள அனைவராலும் போற்ற தகு நூல் எனில் அது பொய்யாமொழி, தெய்வ நூல் மற்றும் உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் நமது திருக்குறள் ஆகும்.

 இந்த நூலின் தமிழ் பதிப்பை சேகரித்து நாம் வழங்கியுள்ளோம்.

 இந்த நூலினை படித்து பயன் பெற நினைக்கும் இணையதள நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 திருக்குறளை தரவிறக்கம் செய்க

 வாழ்க வளமுடன்                        வாழ்க தமிழ்                                        பரவுக திருக்குறள் 

No comments:

Post a Comment