"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்"
நமது காட்டம்பட்டியில் வளர் இளம் நற்பணி மன்றம் தொடங்கிய பின் நாம் செய்த முதல் நிகழ்வு மரக்கன்றுகள் நடுதல்.
வளர் இளம் நற்பணி மன்றத்தினால் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதன் மூலம் 75 மரக்கன்றுகள் நமது கிராமத்தில் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகு நிகழ்வை நாம் தொடங்குவதன் மூலம் இது போன்று மேலும் பல மரங்களை உருவாக்குவதே நம்முடைய நோக்கம்.
No comments:
Post a Comment