நமது காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்புமணி அவர்கள் ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் நல்லமுத்து கம்பன் அறநிலை நிர்வாகத்தினரின் பொன் விழா நிகழ்வாக "கம்பரின் சகோதரத்துவம்" எனும் தலைப்பில் நடைபெற்ற (2012 - ம் ஆண்டு) மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார்.
முதல் பரிசுக்கான ரூபாய் 3000 தொகையானது அப்போதைய அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டது.
இவரின் இந்த திறமை வளர நமது வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் காட்டம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.
சான்றிதழ்கள் :
முதல் பரிசுக்கான ரூபாய் 3000 தொகையானது அப்போதைய அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டது.
இவரின் இந்த திறமை வளர நமது வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் காட்டம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.
சான்றிதழ்கள் :
No comments:
Post a Comment